தேசிய சேவை

புதிய என்எஸ் சதுக்கம் 2027ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்றும் அது அனைத்துச் சிங்கப்பூரர்களுக்குமான தேசிய சின்னமாக விளங்கும் என்றும் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார்.
தேசிய சேவைக்குக் காத்திருப்போரும் தேசிய சேவையாளர்களும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய மத்திய ஆள்பலத் தளத்தின் (சிஎம்பிபி) மூலம் அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடியும்.
கோலாலம்பூர்: மலேசியாவில் கருத்தாய்வு ஒன்றின் பங்கேற்பாளர்களில் மூன்றில் இருவருக்கும் அதிகமானோர் தேசிய சேவைத் திட்டம் (பிஎல்கேஎன் 3.0) மீண்டும் செயல்படுத்துவதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் ஈராண்டுகள் வான்வெளி மின்னணுவியல் ‘நைடெக்’ படித்தபோது குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் உயர் ‘நைடெக்’, பலதுறைத் தொழிற்கல்லூரிப் படிப்புகளில் அவரால் அதே துறையில் தொடரமுடியவில்லை.